முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் வீடு மாறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாடகை வீட்டில் அவர் குடியேறினார்.
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் அவருக்கு கீரின்வேஸ் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்த பிறகு, ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். இந்த வீடு குடிபுகும் நிகழ்ச்சியில் அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இனி, இந்த வீட்டிலிருந்துதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix