சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெற்றுப் பேச்சாகவே இருப்பதாக பாலிவுட் நடிகை கிரித்தி சனான் வீடியோ மூலம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கிரித்தி சனான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது தெருக்கள் பாதுகாப்பானவையாக இன்னும் மாறவில்லை. நாம் (பெண்கள்) என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதனால்தான் நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பேசுவதையே நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை