சென்னை சைதாப்பேட்டையில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அரசு ஊழியரின் மகள், டியூஷன் முடித்து விட்டு நடந்து சென்ற வேளையில் வழியில் நின்று கொண்டிருந்த சிலர் மாணவியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஓடி வந்ததால் மாணவியை விட்டு அனைவரும் தப்பி ஓடினர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix