நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் 25வயதுக்கு மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாது என்ற விதிமுறைக்கு அதில் இடம்பெற்றது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது. அதில் நீட் தேர்வுக்கான தகுதிகளாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிக்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்து. மேலும் நீட் தேர்வை 25வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினர் எழுத முடியாது என்ற விதிமுறைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!