மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையின் சுரங்கப்பாதைக் குறித்த சந்தேகத்தை மத்திய வங்கி தெளிவுபடுத்திக்கொண்டது.
மும்பையில் உள்ள புனித ஜார்ஜ் மருத்துவமனையில் 250 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை உள்ளது. இந்தச் சுரங்கப்பாதை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராணுவ வீரர்களின் பதுங்கு குழியாகப் பயன்படுத்தப்பட்டது. இங்குதான் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ரகசியமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்தச் சுரங்கப்பாதை கடந்த 2010ஆம் ஆண்டு பாதுகாப்பு நலன் கருதி அரசால் மூடப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை அருகே உள்ள மத்திய வங்கிக்கு, இந்தச் சுரங்கப்பாதைக்கு மாற்றுவழி உண்டு என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக கொள்ளையர்கள் ஊடுருவி, வங்கியைக் கொள்ளையடிக்கக் கூடும் அல்லது பயங்கரவாதிகள் அங்கு பதுங்கித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகம்தோன்றியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த, செண்ட்ரல் பேங்க் சுரங்கப்பாதையை ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுரங்கப்பாதையில் பதுங்குக் கிடங்குகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்