இயக்குநர் கவுதமன் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க அவருக்கு தடையில்லா சான்று வழங்க முடியாது என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வரும், 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல காவல்துறையினர் தடையில்லா சான்று வழங்காததால் அனுமதி வழங்கக் கோரி இயக்குனர் கவுதமன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது, ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையிலுள்ளதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என காவல்துறையினர் தரப்பில் விளக்கப்பட்டது.
அப்போது, தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில்தான் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கவுதமன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரமேஷ், அதேபோல கச்சத்தீவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என காவல்துறை நினைத்திருக்கலாம் என தெரிவித்து, வழக்கை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!