ஆண் நண்பருடன் வீடியோ காலிங் செய்துகொண்டே மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோம்பலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்துவந்த மாணவி ஹசீனா சவுத்ரி. இவர் தனது ஆண் நண்பருடன் வீடியோ சாட்டிங் செய்து கொண்டிருந்தபோதே தனது விடுதியில் உள்ள அறையில் உள்ள தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹசீனா தூக்கு போடுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும்போதே வீடியோ மூலம் அதனை அறிந்த அவரது ஆண் நண்பர் அதுகுறித்து ஹசீனாவின் தோழிக்கு தகவல் தெரிவித்து அவரை காப்பாற்றுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் சென்று கதவை திறப்பதற்குள் ஹசீனா உயிரிழந்துவிட்டார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஹசீனாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி