இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார். அரசுப் பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 1 லட்சம் ரூபாய் காப்பீடுத் தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai