கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது சாணிப்பட்டி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் விலையில்லா ஆடுகள் திட்டத்தில் குளறுபடி நடப்பாதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த ஆண்டு பயன்பெற்ற பயனாளிகளுக்கே இந்த வருடமும் மீண்டும் ஆடுகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம மக்களின் போராட்டத்தின் காரணமாக அவ்வழியாக வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!