உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியில் பாரதிய ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியை சேர்ந்தவர் சபா சிங். பாஜக பிரமுகராக இவரை கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்துள்ளனர். துப்பாக்கிகளுடன் வந்த கூலிப்படையினரை சுற்றி வளைத்த கிராம மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.அவர்களிடம் இருந்த துப்பாக்கியைய பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூலிப்படையினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சபாசிங்கைக் கொல்ல ஒரு லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது. கூலிப்படையைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்