பலத்த சர்ச்சைக்கு பிறகு, நடிகர் தனுஷ் பற்றிய டுவிட்டர் பதிவை, பிரபல பின்னணி பாடகி சுசித்ரா நீக்கியுள்ளார்.
நள்ளிரவு விருந்து ஒன்றில், நடிகர்கள் சிம்பு, தனுஷ், சுசித்ரா கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக, டுவிட்டரில் சுசித்ரா பதிவு செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
தற்போது, தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கவில்லை என்றும், கொண்டாட்டத்தின்போது அப்படி நடந்து விட்டது என்றும் பாடகி சுசித்ரா கூறியுள்ளார். மேலும், தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் தம்மிடமே வந்துவிட்டதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். அவரது முந்தைய மற்றும் தற்போதைய டுவிட்டர் பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!