கியூபா புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் டயஸ் பலார்ட் (diaz balart) தற்கொலை செய்து கொண்டார்.
ஃபிடலிட்டோ (Fidelito) என்று அனைவராலும் அறியப்பட்ட 68 வயதான பலார்ட், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபா நாட்டின் அணு ஆயுத மேம்பாட்டுப் பணியில் இவர் பெரும் பங்கு வகித்தார். அந்நாட்டின் விஞ்ஞானத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix