குரங்கு கூட்டத்திலிருந்து கிராமத்தை காப்பாற்றக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் வடகால் கிராமத்தை சேர்ந்த மக்கள் தஞ்சாவூர் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் குரங்கு கூட்டதை கிராமத்திலிருந்து விரட்டக் கோரி ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாகவும், அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வேறு எங்கு சென்று முறையீடு செய்வது என்றும் தங்களுக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கிராம மக்கள், குரங்கு கூட்டத்தை அப்புறப்படுத்தி தந்தால் கால முழுவதும் நன்றிக் கடனுடம் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?