பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் தனியார் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தனியார் வாகனங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்திற்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் 90 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன. களியக்காவிளை, குமுளி எல்லைகளிலேயே தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாரதிய மஸ்தூர் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எல்லையிலிருந்து கேரளாவிற்குச் செல்ல வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். கேரளாவில் தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ, கார்களும் இயங்கவில்லை.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!