யாழ்ப்பாணம் அருகே அத்துமீறி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வடமாராட்சியின் கிழக்கே கண்டிகுளம் கடற்பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, ஒரு விசைப்படகுடன் நாகை மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதேபோல நெடுந்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 33 மீனவர்கள் மற்றும் 129 விசைப்படகுகள் விடுவிக்கப்படாமல் இருக்கும்போது, இந்த கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?