அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை பரிசை வென்றது.
மதுரை அலங்காநல்லூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பாயும் காளைகளை, வீரத்துடன் காளையர்கள் பிடித்து வருகின்றனர். இந்த போட்டியை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நீண்ட நேரம் கண்டு ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் 2 காளைகள் பங்கேற்றன. அதில் கொம்பன் என்ற காளை அசத்தலாக விளையாடி வீரர்களை சிதறடித்தது. அதனை யாரும் பிடிக்க முடியவில்லை என்பதால், பரிசையும் வென்றது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி