போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் 7வது நாளாக நீடிக்கும் நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்கேதம் எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 983 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், அண்ணா நகர் என 4 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை முன்பதிவு கவுன்டர்கள் கூட திறக்கப்படாத நிலையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து உள்ளவர்கள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை தெளிவுப் படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?