கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து, அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி மரணமடைந்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் லாலு பிரசாத்தின், ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி (73) நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
இதுபற்றி லாலு பிரசாத்தின் மனைவியும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கூறும்போது, ‘இந்த வழக்கில் இருந்து தம்பி விடுதலையாக வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்துவந்தார். ஆனால், தண்டனை அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் இறந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து லாலு பிரசாத் பரோலில் வருவார் என்று கூறப்படுகிறது.
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix