நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல் நிலையம் மற்றும் கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையங்களை சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுக்காக தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இதில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, மத்திய பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்திற்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'