விலை வீழ்ச்சி அடைந்ததால் உத்தரப்பிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக்கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக் கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்