இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்ரிக்காவில் அந்நாட்டு அணியுடன் இதற்கு முன் 6 முறை டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ள இந்திய அணி 5ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு முறை சமன் செய்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி புதிய சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!