தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்டில் வெற்றிபெற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கூறியுள்ளார்.
அஷ்வினுக்கு சாதகமாகும் வகையில் ஆடுகளத்தின் தன்மையை பந்துவீச்சால் கடினமாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் சுழற்பந்து வீச்சுக்கு அதிக பலன் அளிக்கும் என அவர் யோசனை கூறியுள்ளார். 2010ல் கேப்டவுனில் நடந்த போட்டியில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் கூட்டணி போதிய அளவு ஆடுகளத்தினை கடினப்படுத்தியதால், ஹர்பஜன் சிங் 7 விக்கெட்களை வீழ்த்தியதையும் சச்சின் நினைவு கூர்ந்துள்ளார்.
அதே வியூகத்தை தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் கடைபிடிக்குமாறு யோசனை தெரிவிவித்துள்ளார்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!