தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கஞ்சா, ஹெராயின், கொகைன், சூடோ எபிடரின், எல்.எஸ்.டி, எபிடரின் போன்ற போதைப்பொருட்கள் கிலோ கணக்கில் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரை - கொச்சின் வழியாக அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
2016ஆம் ஆண்டு 405 கிலோவும், 2017ஆம் ஆண்டு 455 கிலோ போதைப்பொருட்களும் பிடிபட்டுள்ளது. இந்த அளவு 2018ஆம் ஆண்டு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்