யுவன் சங்கர் ராஜா தனது திரைப்பயணத்தில் 20 வருடத்தை நிறைவு செய்துள்ளார்.
1997-ம் ஆண்டு, டி சிவாவின் தயாரிப்பில் வெளிவந்த அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்து தனது பயணத்தைத் தொடங்கினார் யுவன்சங்கர் ராஜா.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, யுவன் ஷங்கர் ராஜா, தன் திரையுலகப் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் துணை நின்ற ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இசை உணர்வுபூர்வமானது என்று கூறியுள்ள யுவன் ஷங்கர் ராஜா, ”நான் ஒரு சிறந்த இசையமைப்பாளரின் மகன். என்னை வடிவமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இந்த இசை உணர்வை இறுதி வரை கொண்டு செல்வேன்,” எனவும் கூறியுள்ளார்.
தான் இசையமைத்த படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக 20வது ஆண்டை நிறைவு செய்துள்ள யுவன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ‘கொலையுதிர் காலம்’ எனும் படத்தை இவர் தயாரிக்கவுள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி