பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு இனி உதவி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் உதவிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இது பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாலஸ்தீனத்துக்கான நிதி உதவியை நிறுத்தப் போவதாக அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாலஸ்தீனத்துக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா சார்பில் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'