வடசென்னை எண்ணூர் துறைமுகத்தின் அருகே கொற்றலை ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்ற வலியுறுத்தி நீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆறு எங்கள் உயிர் என்ற அமைப்பின் சார்பில், இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்பட்டது. துறைமுகத்துக்காக ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆற்றின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பழைய வரைபடத்திலிருந்த கொற்றலை ஆற்றை, புதிய வரைபடத்தில் இடம்பெறச் செய்யாமல் வெளியிட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
கொற்றலை ஆற்றில் மீன் பிடித்து, அதன் மூலம் வருவாய் பெற்று வந்த நிலையில், தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஆறு முழுவதும் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?