தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சென்னை புறநகரில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்படுவது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், மேடவாக்கம், போரூர், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னை மாநகரில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் சில கும்பல், அதை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபத்தையும் ஈட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து ஒரே இடத்தில் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி