புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஆனால், சமீப காலமாக நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாதவிச சம்பவங்கள் காரணமாக, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புப் போடப்படுகிறது.
வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் பகுதியில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் லண்டன் மக்கள் அச்சமில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணியாற்றி வருவதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிக் அல்ட்வொர்த் தெரிவித்துள்ளார்.
மோப்ப நாய்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளுடன் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்றும் பொதுமக்கள் இதற்கு உதவவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'