ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியாவுக்கு சீனா எண்ணெய் ஏற்றுமதி செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், சீனா கையும் களவுமாக பிடிபட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை அனுமதித்து சீனா பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் வடகொரியா பிரச்னைக்கு எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடகொரியாவின் கப்பலில் எண்ணெய் ஏற்றுமதி செய்யவில்லை என சீனா மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் வடகொரியா மீது கடந்த வாரம் ஐ.நா. விதித்திருந்த புதிய தடைகளையும் சீனா வரவேற்றிருந்தது. இந்தச் சூழலில் வடகொரியாவுக்கு உதவும் வகையில் சீனா நடந்துக் கொண்டிருப்பது உலக நாடுகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'