பழனி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறால் பெண் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மலர். இவர் கடந்த 22ஆம் தேதி காலில் முறிவு ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அன்றிலிருந்து பொன்மலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். இதனை அடுத்து நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. சுயநினைவுடன் சென்ற பொன்மலர் அறுவை சிகிச்சைக்கு பிறகு இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொன்மலரின் உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இறப்புக்கு காரணம் என கூறி மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொன்மலரின் உடலை வேறு மாவட்ட மருத்துவர்கள் உடற்கூறு பரிசோதனை செய்வார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?