மியான்மரில் கைது செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவருக்கும் மேலும் 14 நாட்கள் காவலை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரின் பாதுாப்பு விதிகளை மீறி செய்தி சேகரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு செய்தியாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக்காக அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது குடும்பத்தினரை சந்திப்பதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறையில் தங்களை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide