மதவாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைக்காது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு ஒரே ஒரு முறை தவறுசெய்து விட்டோம். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறோம் என ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். இனிமேல், அதிமுக வரலாற்றில் பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா ஒரு காலத்திலும் மதவாத கட்சிகளுடன் இணைந்து கொள்ள தயாராக இல்லை. தமிழகத்தை பொறுத்தவை நாங்கள் மதச்சார்பற்ற அணி. ஜெயலலிதாவின் விருப்பம்தான் அதிமுக நிர்வாகிகளின் விருப்பம்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Loading More post
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்