சங்குசக்கரம் திரைப்படத்தில் குழந்தைகளை நடிக்க வைத்து சித்ரவதை செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சங்குசக்கரம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளை நடிக்க வைத்து சித்ரவதை செய்தாக போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செல்வகுமார் என்ற சமூக ஆர்வலர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார். சங்குசக்கரம் என்ற திரைப்படத்தை கே.சதீஸ், வி.எஸ்.ராஜ்குமார் தயாரிக்க மாரிசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் நடித்துள்ள குழந்தைகளைக் கயிற்றில் தொங்கவிட்டும், சாக்கு துணிகளை அணிவித்தும் நடிக்க வைத்தாக படத்தை இயக்கிய மாரிசன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திரைப்பட இயக்குனரே குழந்தைகளை சித்ரவதை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே சங்குசக்கரம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் செல்வகுமார் கேட்டுக் கொண்டார். மேலும் திரைப்படம் வெளியாகும் முன்பு குழந்தைகள் சித்ரவதை செய்யப்படவில்லை என்பதை படக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினருக்கும், தனக்கு அந்தத் திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix