சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி சென்று பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாயினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உட்பட 4 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சென்ற இந்திய ராணுவ வீரர்கள், அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு