மத்தியப்பிரதேசத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்தை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய விவகாரம் தொடர்பாக காவலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்த்வாரா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத் வந்தார். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ரத்னேஷ் பவார், அவரை நோக்கி துப்பாக்கியை எடுத்து காட்டினார். நேற்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அந்தக் காவலர், கமல் நாத்தை நோக்கி எதற்காக துப்பாக்கியைக் காண்பித்தார் என்பதைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix