அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியில் சேர அழைப்பது வியப்பளிக்கிறது என டிடிவி தினகரன் விடுத்த அழைப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் உட்கார யாருக்கும் தகுதியில்லை எனவும், வாக்களித்து பொதுச்செயலாளர் வரும் வரை ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர் என்றும் கூறினார்.
121 எம்எல்ஏக்களை தவிர மக்கள் அனைவரும் தங்கள் பக்கம் உள்ளதாகவும் தொண்டர்களின் எண்ணப்படி தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் பன்னீர் செல்வம் கூறினார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியில் சேர அழைப்பது வியப்பளிக்கிறது என டிடிவி தினகரன் விடுத்த அழைப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக விரோதம் என கருத்து தெரிவித்த அவர், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடப்போவதாகவும் தெரிவித்தார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?