தொடரை தீர்மானிக்கும் இந்திய-இலங்கை அணிகள் விளையாடும் 3-வது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. விசாகபட்டினத்தில் நடைபெறும் இந்தப்போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. இரு அணிகளும், வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது. இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள உத்வேத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில் இந்தியாவில் முதன்முறையாக தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இலங்கை அணி உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்