மதுரை வாடிபட்டி அருகே அரசுப்பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வத்தலகுண்டிலிருந்து மதுரையை நோக்கி அரசுப்பேருந்து வந்துக்கொண்டிருந்தது. கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தனிச்சயம் என்ற இடத்தில் மறித்தது. பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதும் வேகமாக ஏறிய அக்கும்பல் பேருந்தில் பயணித்த அம்ரேஷ் என்ற இளைஞரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அம்ரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வாடிபட்டி காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி