புதுச்சேரி காலாபட்டு சிறையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 200 க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறியும், பரோல் விண்ணப்பித்தாலும் அது குறித்து பரிசீலனை செய்வதில்லை என குற்றம்சாட்டியும் 24 தண்டனை கைதிகள் நேற்று இரவு உணவு உண்ண மறுத்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் கைதிகளை சமாதனம் செய்தும் கைதிகள் கேட்காமல் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!