இந்திய ரயில்வேயில் பணியாற்றுவோரில் நான்கில் ஒருவர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை என்று ரயில்வே பணியாளர் நிர்வாக அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த அமைப்பிடம் மொத்தமாக 89,000 ரயில்வே பணியாளர்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இவர்களில் 75 சதவிகிதம் பேர் ரயில்வே பணியாளர் தேர்வு விதிமுறைகளின் கீழ் தேர்வானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவிகிதம் பேர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரியத்துக்கு பணியாளர் நிர்வாக அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி பணியாளர் தேர்வு நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி