இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இதையடுத்து இந்த மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இந்த தொடரில் குல்தீப் யாதவை சேர்க்காதது ஏன் என்று கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. தென்னாப்பிரிக்க பிட்ச், மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக இருக்காது. அதனால் அஸ்வின், ஜடேஜாவை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
துணை கேப்டன் ரஹானே ஃபார்ம் பற்றி கேட்கிறார்கள். வீரர்களுக்கு தடுமாற்றம் இருக்கும். ஏன், விராத் கோலியையே எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் ஆஸ்திரேலியா சென்றபோது அவரால் சரியாக ஆடமுடியவில்லை. ஆனால், அடுத்த தொடரில் சாம்பியன் போல ஆடினார். ரஹானேவும் அப்படித்தான். வெளிநாட்டு பிட்சில் அவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். இலங்கை தொடர் முடிந்த உடனேயே தென்னாப்பிரிக்கா செல்வது கடினம்தான். வீரர்களுக்கு கால அவகாசம் தேவை. இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது’ என்றார்
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்