ஸ்கூபா டைவிங்கின் போது அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண், சுறா கடித்து பலியானார்.
இந்திய வம்சாவளி பெண்ணான ரோஹினா பண்டாரி (49), அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவர் 18 பேர் கொண்ட குழுவுடன் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கோஸ்டாரிகாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில், ஸ்கூபா டைவிங் செய்தார்.
அப்போது டைகர் சுறா அவர் கால்களை கடித்து குதறின. இதையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்