இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று வீட்டு சுவரில் எழுதிய பாகிஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இருக்கிறது நாரா அமாஸாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சஜீத் ஷா. இவர் தனது வீட்டின் வெளிச்சுவரில் ’இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று எழுதி வைத்திருந்தார். அதை அழிக்குமாறு அக்கம் பக்கத்து வீட்டினர் அவரிடம் கூறியுள்ளனர். மறுத்துவிட்டார் ஷா.
இதையடுத்து அதை படம் பிடித்து போலீஸ் அதிகாரிகளுக்கு அங்குள்ள சிலர் மெயில் அனுப்பியுள்ளனர். இதையடுத்து போலீசார் ஷாவை கைது செய்துள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!