ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.இதனையொட்டி மாநிலத்தின் பல இடங்களிலும், அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் தொடங்கிய இந்த அமைதி ஊர்வலம் ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவடைந்தது. அமைதி ஊர்வலத்தில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கறுப்புச் சட்டையுடன் பங்கேற்றனர். அமைதி ஊர்வலம் நிறைவடைந்ததும் முதலமைச்சர் பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix