இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் காற்று மாசு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நேற்று முன் தினம் அவதிப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மாஸ்க் அணிந்து விளையாடினர். இது வெட்கக் கேடானது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடுவது சரியானது அல்ல. டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இது நாட்டிற்கு நற்பெயரை வாங்கி கொடுக்காது. மாசுபாட்டை டெல்லி அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அந்த அரசு உடனடியாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!