கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, 5 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எடையூர்- மன்னம்பாடி இடையே உள்ள உப்பு ஓடையின் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எடையூர், கோவிலூர், சிறுமங்கலம், மதுரவல்லி, நரசிங்கமங்கலம் ஆகிய கிராம மக்கள் விருத்தாசலம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றுப்பாதையில் செல்ல 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் அந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மேல்மட்ட பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?