2017ஆம் ஆண்டு 200 பயங்கரவாதிகளை கொன்று இரட்டை சதம் அடித்த இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸாருக்கு வாழ்த்துக்கள் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் தொடர் கதையாக உள்ளது. இதில் பல சமயங்களில் பயங்கரவாதிகள் கொல்லப்படுவதும், சில சமயங்களில் இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்வதும் உண்டு. இவ்வாறு ஜம்மு-காஷ்மீரில் இந்தாண்டும் நடைபெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், 2017ஆம் ஆண்டு 200 பயங்கரவாதிகளை நீக்கி இரட்டை சதம் அடித்துள்ள இந்திய ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸாருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஜெய்ஹிந்த்! என்றும், அமைதி நிலவட்டும் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்