பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறையை தொடர்ந்து அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாகிஸ்தானில் வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர்கள் மதத்தின் அடிப்படையில் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை மாற்றி பொதுவான வாசகங்கள் அடங்கிய பிரமாணத்தை எடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத அமைப்புகள், சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீதை பதவியில் இருந்து நீக்கக்கோரி போராட்டம் நடத்தின. இதில் வன்முறை வெடித்ததால் அந்நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜாஹித் ஹமீது தனது பதவியை இன்று ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பிரதமர் ஷாஹித் அப்பாஸியிடம் வழங்கினார்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?