இந்திய-பாகிஸ்தான் போட்டிகளை வெறும் விளையாட்டாக பார்க்க முடியாது என்று தோனி கூறியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை வெறும் விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது என அனுபவ வீரர் தோனி தெரிவித்துள்ளார். அதனால் பாகிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாடுவது குறித்து அரசு எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சென்றுள்ள தோனி, பாரமுல்லாவில் ராணுவத்தினருடன் கலந்துரையாடினார். பின்னர் ராணுவத்தினருடன் கிரிக்கெட் விளையாடிய தோனி, செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்