ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தோல் சந்தையில் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சாந்திநகர் அருகே வாரம் ஒருமுறை தோல் சந்தை கூடும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெட்டப்படும் ஆடுகளின் தோல்கள் இங்குள்ள சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் தற்போது தோலுக்கு போதிய விலை இல்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 10 ரூபாய்க்கு பெறப்படும் தோலானது வடிவமைப்பு செய்ய 50 முதல் 60 ரூபாய் வரை ஆகிறது.
கடந்த இரண்டு வருடமாக இந்த தொழிலானது போதிய லாபம் ஈட்ட கூடிய வகையில் இல்லை எனவும், பரம்பரையாக இந்த தொழில் செய்பவர்கள் வேறு வழியின்றி இதனை செய்து பிழைப்புக்காக செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வெள்ளாடு 150 முதல் 200 விற்பனையான நிலையில் தற்போது 60 முதல் 100 முதல் வரை மட்டுமே விற்பனையாவதாகக் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்ததாலும், ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதாலும் போதிய விலை இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?